Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-10-2021 பனைச்சந்தைத் திருவிழா – தொடங்கிவைத்த சீமான் | சென்னை – நந்தம்பாக்கம் #PalmExpo2021_NTK

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Contact us to Add Your Business

Author:

26 comments

  1. Chandrasekar Muthu

    இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வென்றெடுப்போம் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  2. Mobile Technician

    இந்த பனை திருவிழா தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் நடத்த வேண்டும்.. மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பனை மரத்தில் இருந்து வரும் ஒவ்வொரு பொருட்களும் பயன்பாடு அதிகம் என்பது சில மக்களுக்கு தெரிவதில்லை. அதிலிருந்து வரும் பொருட்களை வைத்து பல்வகையான சத்தான உணவுகள், மற்றும் சத்தான இனிப்பு பொருள்கள் , கைவினைப் பொருட்கள் செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.. இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்.

  3. rama moorthy

    நாம் தமிழர் இது போல் எல்லா மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்தி ,இந்த தொழில் செய்பவர்களை ஊக்கபடுத்துவது மட்டிமல்லாமல் வியபாரம் நடக்கவும் எளிதாகாக மக்களிடம். கொண்டு சேர்க்கவும் முடியும்

  4. Mathivanan R

    மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.நமது பாரம்பரியத்தை மீட்போம் கார்பொரேட் உணவுப்பண்டங்களை தவிர்ப்போம். வாழ்க பணைத்தொழில்.

  5. Grand Gloria

    சிறப்பு. மிகவும் சிறப்பான முன்னெடுப்பு. தமிழ் தேசிய அரசு துளிர் விடத் தொடங்கி விட்டது. இவர் ஆட்சியில் குறைந்தது பத்து ஆண்டுகளாவது வாழ்ந்து விட்டு இறந்தால் தான் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இருக்கும் என்று மனசு சொல்லுது.

    1. ashok kumar

      நான் இலங்கை தமிழன். தற்போது சவுதியில் பணிபுரிகிறேன். என்னை போன்ற பல இலங்கை தமிழர்கள் நினைப்பதும் இதுவே தான். அண்ணன் ஆட்சியில் நீங்கள் நினைத்தது நடக்கும். உங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

  6. Edward Xavier

    வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் பரவலாக பனை திண்பண்டங்கள் கடைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    1. Kanakku K

      நல்ல தரமான யோசனை.
      சகோ ..நாம்.. தமிழர்.. அது போல நம் தை பொங்கல்..
      அரசு விழா போல கொண்டா வேண்டும்.. ழ

  7. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ???????????????
    இந்த தமிழர்மண்ணுக்கான கட்சி நாம் தமிழர்♥️♥️????????? …
    நாம் தமிழர் வெல்வோம் ?????????

  8. mariappan veeramani

    முடிந்தால் அனைத்து ஊர்களிலும் நடத்த முயலுங்கள் உறுதியாக நல்ல வரவேற்பு இருக்கும்

Leave a Reply to Sarala Kumari Cancel reply

Your email address will not be published.

*
*